மிக வேகமானது எது?
எண்ணங்கள்.அவை நொடிப்பொழுதில் இந்தப் படைப்புகளின் எல்லையைத் தாண்டி விடும்.
மிக வலிமையானது எது?
தேவைகள்.அதன் காரணமாகத்தான் மனிதன் அனைத்து ஆபத்துக்களையும் சந்தித்து அவற்றிலிருந்து மீளுகிறான்.
மிகவும் எளிதானது எது?
பிறருக்கு ஆலோசனை கூறுவது.
மிகவும் கடினமானது எது?
தன்னைத்தானே அறிதல்.
எண்ணங்கள்.அவை நொடிப்பொழுதில் இந்தப் படைப்புகளின் எல்லையைத் தாண்டி விடும்.
மிக வலிமையானது எது?
தேவைகள்.அதன் காரணமாகத்தான் மனிதன் அனைத்து ஆபத்துக்களையும் சந்தித்து அவற்றிலிருந்து மீளுகிறான்.
மிகவும் எளிதானது எது?
பிறருக்கு ஆலோசனை கூறுவது.
மிகவும் கடினமானது எது?
தன்னைத்தானே அறிதல்.