என் காதலி...

என் கனவுச்சோலையில்

நீ என்றும் கன்னியாகவே


வலம் வருகிறாய்...


இருபது வருடங்கள்


கடந்த பின்பும்... !


என் சோலையில்


பூத்த பூக்களை சூட


ஆசைக்கொள்ளாமல்


அயலானிடம் அடிமைப்பட்டு


சென்றது ஏனோ?


உனக்காக உயிர் விட


நான் இருந்த போதும்


கசக்கி எரிந்து காற்றில்


விட்டது ஏனோ?....