எனக்கும் அவளுக்கும்



அன்று தான் எனக்கு
முதல் இரவு

பலவிதம்மான கற்பனைகள்
,
எனக்கும் அவளுக்கும்.


கைகளிலே பாட்சொம்பு

செவிகினிமையளிகும்

வளையோசை
,
பாவையென

கோதையவள்

அன்ன நடையில் வந்தாள்


அருகிலமர்ந்தாள்

வார்த்தைகள் முனுமுனுபாகின

இதயங்கள் பேச ஆரம்பமாகின

விழிகளில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.....


அவள் இதழ்களில் அசைவு

அதை முடக்க

அவள் இதழ் மேல்

என் இதழ் பதித்து


என் அன்பை முத்தங்களாக

வெளிபடுதினேன்
,
அதற்கும் அவள் பதில்

முனுமுனுப்பு தான்.


அவள் கூந்தல் - அவளிரு

பொங்கைகள் நடுவே

மலைகளில் இருந்து வரும்

அருவியாய் இருந்தது


அவ்மலைகளின் நடுவே

ஆனந்த நீராடி

அவளுடன் துயில் கொண்டேன்

ஆதவன் விளித்தெலவே


என் துயிலும் கலைத்தது

ஆனாலும் காலையில்

அவள் என்னை - மீண்டும்

புதிதாய் பார்ப்பது போலவே

பார்த்தாள்


எத்தனை இரவுகள் போனாலென்ன

அவளுக்கு நான் என்றுமே

புதிதுத்தான்

இந்த இருபதிலும் சரி...!!!

அந்த அறுபதிலும் சரி...........!!!!