அன்று தான் எனக்கு
முதல் இரவு
பலவிதம்மான கற்பனைகள்,
எனக்கும் அவளுக்கும்.
கைகளிலே பாட்சொம்பு
செவிகினிமையளிகும்
வளையோசை,
பாவையென
கோதையவள்
அன்ன நடையில் வந்தாள்
அருகிலமர்ந்தாள்
வார்த்தைகள் முனுமுனுபாகின
இதயங்கள் பேச ஆரம்பமாகின
விழிகளில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.....
அவள் இதழ்களில் அசைவு
அதை முடக்க
அவள் இதழ் மேல்
என் இதழ் பதித்து
என் அன்பை முத்தங்களாக
வெளிபடுதினேன் ,
அதற்கும் அவள் பதில்
முனுமுனுப்பு தான்.
அவள் கூந்தல் - அவளிரு
பொங்கைகள் நடுவே
மலைகளில் இருந்து வரும்
அருவியாய் இருந்தது
அவ்மலைகளின் நடுவே
ஆனந்த நீராடி
அவளுடன் துயில் கொண்டேன்
ஆதவன் விளித்தெலவே
என் துயிலும் கலைத்தது
ஆனாலும் காலையில்
அவள் என்னை - மீண்டும்
புதிதாய் பார்ப்பது போலவே
பார்த்தாள்
எத்தனை இரவுகள் போனாலென்ன
அவளுக்கு நான் என்றுமே
புதிதுத்தான்
இந்த இருபதிலும் சரி...!!!
அந்த அறுபதிலும் சரி...........!!!!
முதல் இரவு
பலவிதம்மான கற்பனைகள்,
எனக்கும் அவளுக்கும்.
கைகளிலே பாட்சொம்பு
செவிகினிமையளிகும்
வளையோசை,
பாவையென
கோதையவள்
அன்ன நடையில் வந்தாள்
அருகிலமர்ந்தாள்
வார்த்தைகள் முனுமுனுபாகின
இதயங்கள் பேச ஆரம்பமாகின
விழிகளில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.....
அவள் இதழ்களில் அசைவு
அதை முடக்க
அவள் இதழ் மேல்
என் இதழ் பதித்து
என் அன்பை முத்தங்களாக
வெளிபடுதினேன் ,
அதற்கும் அவள் பதில்
முனுமுனுப்பு தான்.
அவள் கூந்தல் - அவளிரு
பொங்கைகள் நடுவே
மலைகளில் இருந்து வரும்
அருவியாய் இருந்தது
அவ்மலைகளின் நடுவே
ஆனந்த நீராடி
அவளுடன் துயில் கொண்டேன்
ஆதவன் விளித்தெலவே
என் துயிலும் கலைத்தது
ஆனாலும் காலையில்
அவள் என்னை - மீண்டும்
புதிதாய் பார்ப்பது போலவே
பார்த்தாள்
எத்தனை இரவுகள் போனாலென்ன
அவளுக்கு நான் என்றுமே
புதிதுத்தான்
இந்த இருபதிலும் சரி...!!!
அந்த அறுபதிலும் சரி...........!!!!