யாரது?

கண்ணதாசன் நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார்.அவர் வீட்டுக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது.எனவே அவர் கதவைத் தட்டினார்.நண்பர் உள்ளிருந்தவாறே,''யாரது ?''என்று கேட்டார்.கண்ணதாசன் சொன்னார்,''AN OUTSTANDING POET IS STANDING OUT.''