கண்ணதாசன் நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார்.அவர் வீட்டுக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது.எனவே அவர் கதவைத் தட்டினார்.நண்பர் உள்ளிருந்தவாறே,''யாரது ?''என்று கேட்டார்.கண்ணதாசன் சொன்னார்,''AN OUTSTANDING POET IS STANDING OUT.''
கிரிக்கெட்விளையாட்டில்ரன்மழைபொழிவதுமட்டையிலிருந்துஅல்ல! அதை ஏந்தி நிற்கும் மனிதனின் திடமான மனதிலிருந்துதான்.
அதைப் போல நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் சாதிக்கத் துடிக்கும் மனம் படைத்தவரா?
உங்களை நிரூபிக்க சரியான களமும் திறமைக்கேற்ற ஊதியமும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?
அப்படியெனில் உங்களைத்தான் அழைக்கிறோம்.வெகு வேகமாக பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றுவரும் பிரபல நிறுவனத்தின் நேரடி வியாபார துறையில் உங்களையும்இணைத்துக் கொண்டு எங்களோடு வியத்தகு வளர்ச்சி பெற ஆர்வம் உள்ள ஆண்/பெண் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.