கடல் அலையில்
கால்கள் நனைக்கிறாள்
கடற்கரையில்
பதியம் போடாமலும்
ரோஜாச் செடி வளரக் கண்டேன்.....!
காற்றிலே அசைகிறாள் - அந்தக்
கட்டழகுப் தேவதை ....!
கால்கள் நனைக்கிறாள்
கடற்கரையில்
பதியம் போடாமலும்
ரோஜாச் செடி வளரக் கண்டேன்.....!
காற்றிலே அசைகிறாள் - அந்தக்
கட்டழகுப் தேவதை ....!